நிலவின் மனம்…

எட்டடுக்கு மாளிகை
கட்டி வைத்த மாடி தாண்டி 
வட்டமிட வராத
வானத்து வெண்ணிலவு.. 

கூறு போட்ட குடிசை வீட்டு
குட்டிக் குட்டி கிழிசல் வழியே
இஷ்டத்தோடு நுழைந்து வந்து 
கட்டாந்தரையில் படுத்துறங்கும்…

 

கொஞ்சம் குறுந்தொகையை ஞாபகப்படுத்தும் என் பிரியத்திற்குரிய எனது கவிதை இது !!!

.

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்