தனித்திருங்கள்…

  

அன்றாட வாழ்வில்
அவ்வப்போது கொஞ்சம்
தனித்திருக்க பழகிக் கொள்ளுங்கள்…

 

தனிமை அமைதியைத் தரும்..
அமைதி அறிவைக் கிளரும்..
அறிவு உண்மைகளை உணர்த்தும்..
உண்மைகள் உங்களை திருத்தும்…
அதனால் வாழ்க்கை தெளிவாகும்..

 

ஆதலால் எங்கும் நில்லாத
அன்றாட வாழ்வில்
அவ்வப்போது கொஞ்சம்
தனித்திருக்க பழகிக் கொள்ளுங்கள்…

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்