அன்றாட வாழ்வில்
அவ்வப்போது கொஞ்சம்
தனித்திருக்க பழகிக் கொள்ளுங்கள்…
தனிமை அமைதியைத் தரும்..
அமைதி அறிவைக் கிளரும்..
அறிவு உண்மைகளை உணர்த்தும்..
உண்மைகள் உங்களை திருத்தும்…
அதனால் வாழ்க்கை தெளிவாகும்..
ஆதலால் எங்கும் நில்லாத
அன்றாட வாழ்வில்
அவ்வப்போது கொஞ்சம்
தனித்திருக்க பழகிக் கொள்ளுங்கள்…
அன்று சனிக்கிழமை, April 18th, 2009 நேரம் 4:08 மு.பகல் கீழ் Kavingar Piriyan Kavithaigal, Kavithaigal, Piriyan Kavithaigal, பிரியன் கவிதைகள்... இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்