தொடர்பிற்கு

 

எந்த படைப்பாளியின், எந்த படைப்பும் முழுமை அடைவது…
அதற்கான சரியான விமர்சனங்களில்தான்…

 

தங்கள் கருத்துகளும், விமர்சனங்களும் இன்னும் என்னை உயர்த்தும் எனும் நம்பிக்கையோடு…

 

Google Mail…

piriyamudan.piriyan@gmail.com

 

  

Orkut…

http://www.orkut.co.in/Profile.aspx?uid=3303852599900376735

 

   

நன்றி…

 

பிரியமுடன்…
பிரியன்…

 

6 பதில்கள் “தொடர்பிற்கு” க்கு;

  1. gururao சொல்வதென்னவென்றால்:

    hi priyan,
    read few of your poems……..
    really fantastic……..
    keep it up…….

  2. npselvan சொல்வதென்னவென்றால்:

    hi priyan,
    just went through google searching for tamil kavithaigal. I really amazed with your tamil kavithaigal. I enjoy reading your tamil kavithaigal. Keep on your work and make us all happy.

    Regards,
    npselvan.

  3. sathiavathi சொல்வதென்னவென்றால்:

    சாதாரன விஷயங்கள் கவிஞனின் கண்களில் படும் போது கவிதையாகிறது என்பார்கள்… சுழலும் இயந்திர வாழ்வில் நின்று இளைப்பாறுகிறேன் உங்கள் கவிதை பக்கங்களில்…

    நட்புடன் சத்யா…

  4. ashokmadhu சொல்வதென்னவென்றால்:

    தங்களது கவிதைகள் படிக்கும் போது நான் அதில் வாழ்ந்து விட்ட ஒரு எண்ணம் தோன்றுகிறது என் மனதில். தங்களுடைய “அம்மா சுட்ட சுய்யம்” மறைந்த என் தாயின் நினைவுகளை என்னுள் மீண்டும் வர செய்து விட்டது. மிக்க நன்றி.
    கண்ணீருடன்
    மதுமிதா

  5. tsabapathy சொல்வதென்னவென்றால்:

    கவிஞரை என் பதிவுகளுக்கு வரவேற்கிறேன்
    http://kavikural.wordpress.com/

  6. kavithai09 சொல்வதென்னவென்றால்:

    பிரியமான தொழர் பிரியனுக்கு,

    தாங்கள் கவிதைகளை அருந்தி மகிழ்ந்தேன்,
    பருக பருக எனக்குள் பல மாற்றங்கள்
    இளைய கவியின் பயணங்கள் நம் தமிழ் திரையை செம்மை படுத்த வாழ்த்துக்கள்!

    அன்புடன் அரைகுரை!

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்