எந்த படைப்பாளியின், எந்த படைப்பும் முழுமை அடைவது…
அதற்கான சரியான விமர்சனங்களில்தான்…
தங்கள் கருத்துகளும், விமர்சனங்களும் இன்னும் என்னை உயர்த்தும் எனும் நம்பிக்கையோடு…
Google Mail…
Orkut…
http://www.orkut.co.in/Profile.aspx?uid=3303852599900376735
நன்றி…
பிரியமுடன்…
பிரியன்…
6:04 பிற்பகல் இல் செப்டம்பர் 28, 2008 |
hi priyan,
read few of your poems……..
really fantastic……..
keep it up…….
7:34 பிற்பகல் இல் டிசம்பர் 22, 2008 |
hi priyan,
just went through google searching for tamil kavithaigal. I really amazed with your tamil kavithaigal. I enjoy reading your tamil kavithaigal. Keep on your work and make us all happy.
Regards,
npselvan.
12:39 மு.பகல் இல் ஜனவரி 30, 2009 |
சாதாரன விஷயங்கள் கவிஞனின் கண்களில் படும் போது கவிதையாகிறது என்பார்கள்… சுழலும் இயந்திர வாழ்வில் நின்று இளைப்பாறுகிறேன் உங்கள் கவிதை பக்கங்களில்…
நட்புடன் சத்யா…
9:38 பிற்பகல் இல் ஜூலை 20, 2009 |
தங்களது கவிதைகள் படிக்கும் போது நான் அதில் வாழ்ந்து விட்ட ஒரு எண்ணம் தோன்றுகிறது என் மனதில். தங்களுடைய “அம்மா சுட்ட சுய்யம்” மறைந்த என் தாயின் நினைவுகளை என்னுள் மீண்டும் வர செய்து விட்டது. மிக்க நன்றி.
கண்ணீருடன்
மதுமிதா
9:30 பிற்பகல் இல் செப்டம்பர் 20, 2009 |
கவிஞரை என் பதிவுகளுக்கு வரவேற்கிறேன்
http://kavikural.wordpress.com/
9:31 பிற்பகல் இல் அக்டோபர் 4, 2009 |
பிரியமான தொழர் பிரியனுக்கு,
தாங்கள் கவிதைகளை அருந்தி மகிழ்ந்தேன்,
பருக பருக எனக்குள் பல மாற்றங்கள்
இளைய கவியின் பயணங்கள் நம் தமிழ் திரையை செம்மை படுத்த வாழ்த்துக்கள்!
அன்புடன் அரைகுரை!